Site logo

Kuladeyvam.com

உங்கள் குலதெய்வத்திற்கான Website!

குலதெய்வ வரலாறு! வரும் தலைமுறைக்கும்!!

May 03
குல தெய்வங்களின் வரலாற்றை ஆவணப்படுத்துவதன் முக்கியத்துவம்: டிஜிட்டல் யுகத்தில் மூதாதையர் பாரம்பரியத்தைப் பாதுகாத்தல்

மனித வரலாற்றின் பரந்த திரைச்சீலையில், குல தெய்வங்களின் கதைகள், பெரும்பாலும் குல தெய்வங்கள் என்று அழைக்கப்படுகின்றன, அவை கலாச்சார அடையாளம், பாரம்பரியம் மற்றும் நம்பிக்கையின் சிக்கலான வடிவங்களை பின்னுகின்றன. இந்த மரியாதைக்குரிய கடவுள்கள் மற்றும் தெய்வங்கள் குடும்ப வம்சாவளியின் பாதுகாவலர்கள் மட்டுமல்ல, தலைமுறைகளை தங்கள் மூதாதையர் வேர்களுடன் இணைக்கும் வரலாற்று விவரிப்புகளைத் தாங்குபவர்கள். டிஜிட்டல் யுகத்தில், குல தெய்வங்களின் வரலாற்றின் ஆவணப்படுத்தல் ஆழமான முக்கியத்துவத்தைப் பெறுகிறது, இந்த தெய்வீக பாதுகாவலர்களின் வளமான பாரம்பரியத்தைப் பாதுகாக்கவும், மதிக்கவும், புரிந்துகொள்ளவும் […]

May 02
நம் வரலாற்றை தெரிந்து வைத்திருப்பதன் அவசியம்!

அடையாளத்தைப் புரிந்துகொள்வது: நாம் யார், எங்கிருந்து வருகிறோம், தனிநபர்கள், சமூகங்கள் மற்றும் தேசங்களாக நமது அடையாளங்களை என்ன வடிவமைத்துள்ளோம் என்பதைப் புரிந்துகொள்ள வரலாறு உதவுகிறது. நமது கடந்த காலத்தைப் பற்றி அறிந்துகொள்வதன் மூலம், நமது கலாச்சார, சமூக மற்றும் அரசியல் வேர்கள் பற்றிய நுண்ணறிவுகளைப் பெறுகிறோம், இது சொந்தம் மற்றும் ஒற்றுமை உணர்வை வளர்க்கும். தவறுகளிலிருந்து கற்றல்: வரலாறு கடந்த கால தவறுகள் மற்றும் வெற்றிகளிலிருந்து மதிப்புமிக்க பாடங்களை வழங்குகிறது. வரலாற்று நிகழ்வுகளைப் படிப்பதன் மூலம், வடிவங்களை […]

May 01
குல தெய்வ வழிபாடு செய்தால் அருள் நிச்சயம்!

குலத்தை காக்கும் தெய்வம் குல தெய்வம். ஒருவரது குலம் ஆலமரம் போல தழைத்து ஒங்க என்றும் துணை வருவது குல தெய்வம் என்றால் மிகை ஆகாது. ஒவ்வொரு குடும்பத்திற்கும் அவரவர் வணங்கி வந்த குல தெய்வம் கட்டாயம் இருக்கும். அந்த தெய்வத்தை தொடர்ந்து பரம்பரை பரம்பரையாக அடுத்து அடுத்து வரும் சந்ததியினர் வணங்கி வருவார்கள். நாம் எந்த தெய்வத்தை வணங்கினாலும் முதலில் குலதெய்வத்தை வணங்க வேண்டும். குல தெய்வ அனுக்கிரகம் இருந்தால் தான் நமது வாழ்க்கை வளமாக […]

Apr 30
குலதெய்வ வழிபாடு கோடி தெய்வ வழிபாடு

குல தெய்வ வழிபாடு ஏழு தலைமுறைகளைக் காக்கும். குலதெய்வத்திற்கு அப்படி ஒரு சக்தி இருக்கிறது. தெய்வ வழிபாடுகளில் குலதெய்வ வழிபாடு என்பது அவரவர்களுடைய முன்னோர்கள் பல தலைமுறைகளாய் வழிபட்டு வந்த தெய்வமாகும். குலம் என்றால் குடும்ப பாரம்பரியம் என்று பொருள். நமது குடும்பத்திற்கென்று ஒரு வழிபாட்டு தெய்வத்தினை நமது முன்னோர்கள் வைத்திருக்கிறார்கள். தனது அடுத்த சந்ததியினர் நன்றாக இருக்க வேண்டும் என்பதே குலதெய்வ வழிபாட்டின் முக்கியக் குறிக்கோளாகும். உங்கள் வீடுகளில் உள்ள பூஜை அறைகளில் உங்கள் குலதெய்வத்தின் […]

Apr 29
குலதெய்வவழிபாடு முறை எதற்கு?

குலதெய்வம் என்பது நம் தாய் தந்தையைப் போல நம் கூடவே இருந்து வழிநடத்தும் சக்தி கொண்டது. ஒரு குடும்பத்தில் குழந்தைக்கு முதல் மொட்டை அடித்து, முடி காணிக்கை செலுத்துவது, குடும்பத்தில் எந்த சுபநிகழ்ச்சி நடந்தாலும், குலதெய்வத்தை முதலில் வணங்கிய பிறகே அதற்கான பணிகளைத் தொடங்குவது இன்றுவரை வழக்கமாக வந்துள்ளது. சுப நிகழ்ச்சிகளை துவங்குபவர்கள் குலதெய்வம் கோயிலுக்கு உடனே செல்ல முடியாவிட்டால், குலதெய்வத்தை நினைத்து அவர்கள் குடும்ப வழக்கப்படி பணத்தை ஒரு மஞ்சள் துணியில் முடிந்து வைத்து, குலதெய்வம் […]

Apr 28
குலம் காக்கும் குல தெய்வ வழிபாடு

குலதெய்வம் பெரும்பாலும் சிறு காவல் தெய்வமாகவே காணப்படும். சிறு தெய்வம் என்று அலட்சியப்படுத்தக்கூடாது. அதன் சக்தியை அளவிட முடியாது.  எமன் கூட ஒருவரின் குலதெய்வத்தின் அனுமதி பெற்று தான் உயிரை எடுக்கமுடியும். குலதெய்வம் என்பது நமது முன்னோர்களில் தெய்வமாக மாறிவிட்ட புண்ணிய ஆத்மாக்களாகும். அந்த புனித ஆத்மாக்கள் தங்களின் குலத்தினை சார்ந்தவர்களை கண்ணும் கருத்துமாக பேணிக் காக்கும் வல்லமை படைத்தவை. எனவே தான் அந்த தெய்வங்கள் குலதெய்வங்கள் என்று சிறப்புடன் அழைக்கப்படுகின்றன. குலதெய்வங்கள் கர்மவினைகளை நீக்க வல்லவை.

Apr 27
குலதெய்வ வழிபாட்டின் முக்கியத்துவம்!

குலத்தினை காக்கும் தெய்வம் குலதெய்வம் ஆகும். குலதெய்வத்தினை குலதேவதை என்று அழைப்பர். குடும்பத்தில் ஒரு கஷ்டம் எனில், கூப்பிட்ட குரலுக்கு ஏன் கூப்பிடாமலே கூட வந்து உங்கள் துக்கங்களை போக்குவது உங்கள் குலதெய்வமே.. சாதரணமாக கோவில்களுக்குச் செல்லும் போது தேங்காய், பழம் வாங்கி அர்ச்சனை செய்து திரும்புவீர்கள். ஆனால் குலதெய்வத்தை வழிபடச் செல்லும் போது கூடுதலாக ஒரு கடமையும் இருக்கின்றது. நமது குலதெய்வம் கோவிலுக்குச் சென்றதும் பொங்கல் வைத்து படையல் போட்டு வணங்கிய பின்னரே, அர்ச்சனை செய்து திரும்ப வேண்டும்.இதை செய்வதே முறையான குலதெய்வ […]

Apr 26
குலதெய்வவழிபாடு செய்வதால்உண்டாகும் பலன்கள்

தெய்வங்களில் மிகவும் வலிமையான தெய்வம் குலதெய்வம் ஆகும். குலதெய்வம் என்பது நமது முன்னோர்களில் தெய்வமாக மாறிவிட்ட புண்ணிய ஆத்மாக்கள் ஆகும். அந்த புனித ஆத்மாக்கள் தங்களின் குலத்தினை சார்ந்தவர்களை கண்ணும் கருத்துமாக பேணிக் காக்கும் வல்லமை படைத்தவை. எனவே தான் அந்த தெய்வங்கள் குலதெய்வங்கள் என்று சிறப்புடன் அழைக்கப்படுகின்றன. ஒருவரது குலம் ஆல்போல் தழைத்து அருகுபோல வேரூன்ற வேண்டுமானால் குலதெய்வ வழிபாடு மிக, மிக முக்கியம். குலதெய்வ தோஷம் இருந்தால், மற்ற தெய்வங்களின் அருள் கிடைக்காது. குலதெய்வத்தின் […]

Apr 25
குலதெய்வ வழிபாடே அனைத்து தெய்வங்களின் அருளுக்கான முதன்மை திறவுகோல்!

குலதெய்வ வழிபாடு செய்தால்தான் அனைத்து தெய்வங்களின் ஆசியும் அருளும் நமக்குக் கிடைக்கும் என்பது உறுதி! எந்த தெய்வத்தை வழிபட்டாலும் முதலில் பிள்ளையாரை வழிபட்டுவிட்டுத்தான் அடுத்தடுத்து தெய்வங்களை வழிபடுவோம். அப்படித்தான் எந்தத் தெய்வத்தை வணங்குவதாக இருந்தாலும் முதலில் நாம் அனைவரும் வழிபட வேண்டியது குலதெய்வத்தைத்தான் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள். இஷ்ட தெய்வம் என்பதோ பரிகார தெய்வங்கள் என்பதோ நமக்குப் பலன்களைக் கொடுக்க வேண்டுமென்றால் நாம் மறக்காமல் குலதெய்வ வழிபாட்டைச் செய்து கொண்டே இருக்கவேண்டும். குலதெய்வ வழிபாடு செய்யச் செய்யத்தான், […]